tholaiththavan

Tuesday, April 08, 2008

சித்திரை திருநாள் - இன்னும் மூன்று நாள் தொலைவில்...


இந்த வருட சித்திரை திருநாள் விழா கொண்டாட்டத்திற்கு இன்னும் மூன்று நாள் தான் இருக்கின்றது.

அர்கன்ஸாஸ் தமிழ் சங்க நண்பர்கள் அனைவரும் அணி,அணியாக பிரிந்து, கடமைகளை பகிர்ந்து வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள்.

இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக லிட்டில் ராக் மேயர் திரு.மார்க் ஸ்டோட்லாவை அழைத்துள்ளோம்.

குழந்தைகள் ஆடல், பாடல் நிகழ்ச்சி பயிற்சியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

இன்னும் பல செய்திகளை விழா முடிந்ததும் இங்கே புதுப்பிக்கிறேன்....

0 Comments:

Post a Comment

<< Home