tholaiththavan

Tuesday, April 01, 2008

தமிழ்ச்சோலையில் நான்காவது கனி

அர்கன்ஸாஸ் தமிழ் சங்க உறுப்பினர்களின் படைப்பை சேகரித்து, கடந்த மூன்று நாட்களாக தீவிர உழைப்பிற்கு பின், இன்று தமிழ்ச்சோலையில் உள்ள மரத்தில் நான்காவது கனி பழுத்தததை மிக மகிழ்ச்சியோடு சொல்ல விரும்புகிறேன்.

இந்த கனி நன்றாக ருசிக்க உதவிய அனைவருக்கும் எங்களுடைய மனமார்ந்த நன்றிகள்.

இப்படிக்கு
தமிழ்ச்சோலை படைப்பு குழு
சுரேஷ், இப்ராஹீம் மற்றும் நான்

நீங்களும் சுவையை ரசிக்க, கீழே உள்ள இணைப்பை அழுத்தவும்.
http://www.artamilsangam.org/images/stories/thamizhcholai_apr2008.pdf

0 Comments:

Post a Comment

<< Home