tholaiththavan

Sunday, March 09, 2008

நினைவலை - 2


எனக்கு கிடைக்கவே கிடைக்காது என்று நினைத்திருந்த என் சிறுவயது போட்டோ...

இந்த போட்டோவை தந்த என் தம்பி செந்திலுக்கு நன்றி.

சரி... இனி இந்த போட்டோவில் இருப்பவர்களை பற்றி...

பின் வரிசையில் உள்ளவர்கள்(இடமிருந்து வலம்)

என் சித்தப்பா மகள் மகேஷ் - கல்லுரியில் எம்.எஸ்.சி படிக்கிறாள்.

எங்கள் பெரிய பாட்டி - நான் எட்டாம் வகுப்பு படிக்கும் போது எங்களை விட்டு மரணத்தேவனின் அழைப்பை ஏற்றார்.

என் சித்தப்பா மகன் முருகன் - பள்ளிப்படிப்பை முடித்து விட்டு வேலைச்செய்தது கொண்டு இருக்கிறான்.

என் பெரியப்பா மகள் லதா - திருமணம் முடித்து 4 வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது.

கீழே உட்கார்ந்து இருப்பவர்கள் (இடமிருந்து வலம்)

என் பெரியப்பா மகள் லதா - திருமணம் முடித்து 4 வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது.


என் பெரியப்பா மகன் செந்தில் - சென்னையில் கணணி பொறியாளராக பணிப்புரிகிறான்.

கடைசியில் நான் - அர்கான்ஸாஸ் - லிட்டில் ராக்கில் கணணி பொறியாளராக பணிப்புரிகிறேன்.

இந்த புகைப்படத்தில் என் தங்கை சுகந்தி இல்லை. அவளுக்கும் திருமணம் முடித்து இப்போது 5 வயதில் ஒரு பையன் இருக்கிறான். அவனும் நான் சிறு வயதில் இருந்தது போலவே உருவத்திலும், குறும்பிலும்...

நினைவலை தொடரும்...

0 Comments:

Post a Comment

<< Home