tholaiththavan

Wednesday, February 27, 2008

சுஜாதாவின் மறைவு...



இன்று சாயங்காலம் ஆபீஸில் வேலை பார்த்து கொண்டு இருக்கும் போது நண்பன் சுவாமி போன் செய்து மிகச்சிறந்த எழுத்தாளரும் சினிமா வசனகர்த்தாவுமான சுஜாதா ரங்கராஜன் காலமடைந்த விசயத்தை சொன்னான். மனம் வலித்தது.

அவரின் இழப்பு தமிழனுக்கும் தமிழுக்கும் பேரிழப்பு....

அவருடைய ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.

0 Comments:

Post a Comment

<< Home