tholaiththavan

Thursday, November 27, 2008

மகிழ்ச்சியான தருணம்

முன்பதிவில் கூறியது போல் இந்த வருடம் பிறந்த நாள் மிக அர்த்தமுள்ளதாக கொண்டாடப்பட்டது. நண்பன் சுவாமியின் அப்பாவும், அம்மாவும் பட்டுக்கோட்டை அருகே அணைக்கட்டில் கிராமத்தில் உள்ள கருணை இல்லத்திற்க்கு சாயங்காலமே சென்றனர். அவர்கள் குழந்தைகளுக்கு தேவையான உடுத்த உடை, உண்ண உணவு, பால், கேக், அவர்கள் மகிச்சிக்கு பாசி, மணி, நகப்பூச்சை எடுத்து சென்று அங்கு உள்ள குழந்தைகளுக்கு வழங்கினர். அவர்களின் மகிழ்ச்சியை குறிப்பிட வார்த்தை தேடினேன். எனக்கு கிடைக்கவில்லை. அங்கு எடுத்த புகைப்படங்கள் சில இங்கே...

அணைக்கட்டில் உள்ள கருணை இல்ல குழந்தைகள்:

குழந்தைகளுக்கு என்னுடைய பரிசு:
அம்மா குழந்தைகளுக்கு தேவையானவற்றை வழங்கினார்:


தொடர்கிறது...


குழந்தைச்செல்வங்கள்...


கடவுள் வழிபாடு:


உணவு உண்ண நாங்க தயார்...



நகப்பூச்சு நேரம்:
அனைவருக்கும் சுட சுட பால் பரிமாறப்பட்டது:
விடைபெறும் நேரம்... அனைவருக்கும் நன்றி,

முக்கியமாக இந்த நிகழ்ச்சிக்கு தங்களுடைய பொன்னான நேரத்தை இந்த் குழந்தைகளுடன் கழித்த நண்பன் சுவாமியின் அப்பாவுக்கும், அம்மாவுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

2 Comments:

  • Rajkumar, Very happy to hear this rajkumar. Really it's a happy moment. I'm Proud to be a friend of you

    By Blogger Sundar, at 12/08/2008 7:08 AM  

  • ராஜ், உங்கள் பணிகள் தொடர வாழ்த்துக்கள்....

    By Blogger அமல், at 12/08/2008 4:06 PM  

Post a Comment

<< Home