tholaiththavan

Sunday, December 20, 2009

கிருஸ்மஸ் விழா கொண்டாட்டம் 2009 - III

சுரேஷ் தங்கராஜ் விழாவிற்கு வந்திருந்த அனைவருக்கும் மற்றும் விழா சிறப்பாக நடைபெற உதவிய அனைவருக்கும் நன்றி கூறினார். திருமதி. கீதா பேட்ரிக் நிறைவு ஜெபம் செய்து விழாவை நிறைவு செய்தார்.

பின்னர் பாடல் குழுவினர் கிறிஸ்து பிறப்பு வாழ்த்து பாடல் பாடினர். தொடர்ந்து நான் (ராஜ்குமார் ராஜேந்திரன்) கிறிஸ்மஸ் தாத்தாவாக வந்து அனைவருக்கும் இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தேன்.

இந்தியபாரம்பரிய விருந்துடன் விழா இனிதே நிறைவடைந்தது. விழா ஏற்பாடுகளை எபி யேசுநேசதாஸ், சரத் கம்பதுல்லா, மகிழ் இராஜேந்திரன், சுரேஷ் தங்கராஜ், பேட்ரிக் தும்மா, சாலோமன் வேதபிரகாஷ், கென் பென்சன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தினர்.

0 Comments:

Post a Comment

<< Home