tholaiththavan

Sunday, December 20, 2009

கிருஸ்மஸ் விழா கொண்டாட்டம் 2009 - II

தொடர்ந்து பாடல் குழுவினர் மூன்று கிறிஸ்து பிறப்பு பாடல்கள் பாடி விழாவிற்கு உற்சாகம் சேர்த்தது.

சிறுவர் பாடல் குழுவினர் இரண்டு கிறிஸ்து பிறப்பு பாடல்கள் பாடி அனைவரது கரகோசங்களையும் பெற்றனர். லில்லி மலர், சந்தியா மற்றும் பார்பரா ஆகியோர் வேதாகமத்திலிருந்து கிறிஸ்துபிறப்பு பகுதியை வாசித்து சிறப்பித்தனர்.

ஆஸ்பரி யுனைட்டட் மெதடிஸ்ட் சபையின் மூத்த போதகர் டாக்டர்.ப்ரையன் பின்க் கிறிஸ்து பிறப்பு நற்செய்தி வழங்கினார். கிறிஸ்து பிறப்பு நிகழ்ச்சியை சிறுவர்கள் நாடகமாக நடித்து அனைவரது பாராட்டுதலையும் கைத்தட்டலையும் பெற்றார்கள். எபி யேசுநேசதாஸ் சிறப்பு விருந்தினருக்கு பரிசு வழங்கி கெளரவித்தார்.


- கொண்டாட்டம் தொடரும்...

0 Comments:

Post a Comment

<< Home