tholaiththavan

Saturday, April 26, 2008

பூமி நாள் கொண்டாட்டம்...

அம்மா லிட்டில் ராக்க்கு வந்து இன்றோடு ஒரு வாரம் ஆச்சி. அவங்க கூட வந்ததில் இருந்து என்னால் நேரம் ஒதுக்கி இருக்க முடியவில்லை. அலுவலக வேலை மற்றும் சிறு சிறு விசயங்கள் என்னுடைய நேரத்தை எடுத்துக்கொண்டது.

இன்று காலை எழும்போதே இன்று முழுவதும் அம்மாவுடன் இருப்பது என்று நினைத்து கொண்டேன். காலை வீட்டிற்க்கு தேவையான பொருட்களை வாங்க அம்மாவை சாம்ஸ் கிளப்புக்கு கூப்பிட்டு போகலாம் என்று இருக்கும் போது பரம் அண்ணணிடம் இருந்து "இன்னைக்கி கிளின்ட்டன் லைப்ப்ரேரில எர்த் டே பங்ஷ்ன், போகலாமா" என்று போன் வந்தது. சரி என்று அம்மாவை அழைத்துக்கொண்டு பூமி நாள் கொண்டாட்டத்திற்க்கு பரம் அண்ணன் குடும்பத்தாருடன் சென்று வந்தோம். அங்கு எடுத்த புகைப்படங்கள் இங்கே...

ஸ்ரீக்கா, பிரித்திகா மற்றும் நான்...

கிளின்ட்டன் நூலகத்தின் முன் - பாரதி அம்மா, என் அம்மா, ஸ்ரீக்கா மற்றும் பிரித்திகா...

அங்கு நடைப்பெற்ற இசை மற்றும் நடன விழாவில் நமது மக்களின் பங்களிப்பும் இருந்தது...
அம்மா...

சிறு வடிவ மாதிரி வெள்ளை மாளிகையின் முன் - குமார், அம்மா, பாரதி அம்மா மற்றும் நான்...
அனைவரும் மகிழ்ச்சியோடு எங்கள் பொழுதை கழித்து, சந்தோசத்தை கூட்டினோம்...

0 Comments:

Post a Comment

<< Home